2010/2/19 Bala.R <bala.dreamsworld@gmail.com>
அய்யா சாமி! போதும்! முடியல! இதோட விட்டுடுங்க இந்த ரெண்டு தலைப்பையும்!
அப்புறம்!!!!
நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவ கிட்ட எப்புடி என் காதல சொல்லறதுன்னு தெரியல! எதாவது புதுசா ஐடியா கொடுங்கய்யா!
இப்படிக்கு பாலா.2010/2/19 m rajan <kmurajan@gmail.com>
அட என்னைய நீங்க அரசியல் பத்தி பேசுறிங்க இல்லேன மதம் பத்தி பேசுறிங்க காதல் பத்தி பேசவே மாட்ரிங்க.அத விடுங்கைய
2010/2/19 rajan s <rajan.7605@gmail.com>தயவு செய்து நண்பர்கள் இந்த மின் அஞ்சலுக்கு பின்னுட்டம் விடுவதை தவிர்க்கவும். காதலை பற்றிய கருத்துகளை பேசலாமே?2010/2/19 sri gowtham <srigowtham.ayya@gmail.com>
ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாரிகொல்வதில் தவறில்லைமார்க்கம் போதிக்கும் மதமும்மதம் போதிக்கும் சாதியும்சாதி சார்த்த அரசியலும் மனிதர்களை மதிப்பதில்லை....! மனிதனை நினை ....!!2010/2/18 kalam kader <kalamkader2@gmail.com>
யாரும் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தால் தான் வம்பு;
யாம் பெற்ற (மார்க்கக் கல்வி) இன்பம் பிறர்க்கும் தருவதே அன்பு!
"நீங்கள் நளினமான முறையில் விவாதம் புரியலாம்" என்பது இறை போதனை;
நாங்கள் கற்ற கல்வியறிவை இவ்விழையூடே தருவது எமது சாதனை!!!
எங்களிடம் உள்ளதை நாங்கள் தருகின்றோம்;
உங்களிடம் உள்ளதை நீங்கள் தாருங்கள்
கசப்பாக இருப்பினும், உண்மையை உரைப்பதில் ஏன் தயங்க வேண்டும்?
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)அபு தபி (இருப்பிடம்)
2010/2/18 aadam basha <aadamloves@gmail.com>
தயவு செய்து இனிமேல் இதை பற்றி விமர்சிக்க வேண்டாம்...
2010/2/15 R.ராஜேஷ் <rajeshr1986@gmail.com>
தவறு அல்ல முஹம்மத். எனக்கும் இந்த சந்தேகம் அதிக நாளாகவே இருந்தது. இன்று அது தீர்ந்தது. நன்றி முஹம்மத்.
2010/2/15 rajan s <rajan.7605@gmail.com>
நன்றி சகோதரரே.
2010/2/15 Mohamed Aslam <indiaaslam123@gmail.com>தவறாக பதித்து விட்டேன மன்னிக்கவும் திரு.ராஜன் அவர்களே!
--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய் இருப்பேன்.
இந்தியனாய் இறப்பேன்.
ராஜன்.
--
--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.
--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய் இருப்பேன்.
இந்தியனாய் இறப்பேன்.
ராஜன்.
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
--
Thanks & Regards.
BALA. R
"Agriculture the axis of the world".
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை".
--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய் இருப்பேன்.
இந்தியனாய் இறப்பேன்.
ராஜன்.
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment