Thursday, December 24, 2009

♥ : Re: என் இனிய மனைவிக்கு --- சா.கி.நடராஜன்.

sagikkala..........pondatti dasan.

On Dec 23, 7:37 am, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> *என் இனிய மனைவிக்கு *
>
>
>
>
>
> > *நினைத்துத்        தான்
> > பார்க்கின்றேன்   என்
> > வாழ்வில்           உந்தன்
> > இனிய               வரவை
>
> > நெகிழ்ச்சி           யூட்டிய
> > ஒரு                    நாளில்
> > பலர்                   வாழ்த்த
> > நின் கரம்           பற்றினேன்
>
> > அந்நாள்            தொட்டு
> > இந்நாள்            வரை
> > இணைந்து        நடத்திய
> > இல்லறம்         இன்பமே
>
> > ஏற்றமும்          உண்டு
> > இறக்கமும்       உண்டு
> > ஏறி                    இறங்காதது
> > அன்பு                 மட்டுமே
>
> > மழலையர்          மடிமீது
> > களிப்புற              விளையாடிட
> > இம்மகிழ்விற்கு  நிகர்
> > ஈடேது                 இணையேது
>
> > என்னில்              உன்னையும்
> > உன்னில்             என்னையும்
> > கண்ட                  பின்
> > களிப்பிங்கே        மிகுந்ததே
>
> > அயராத உன்      அன்பில்
> > ஆடித்தான்         போனேனடி
> > ஆதரவாய்         நீயிருக்க
> > என்னுலகம்       வேறேதடி
>
> > தோழியாய்        தொடர்ந்தாய்
> > தாதியாகவும்    ஆனாய்
> > தாயாகவும்        பரிமளிக்க
> > உன்னால் மட்டுமே முடியுமடி
>
> > இத்தனையும்    இயல்பாய்
> > இசைத்த             உன்னை
> > நான்                     இதயத்தின்
> > உச்சத்தில்          வைக்கவா
>
> > வாழ்க்கையின்  மிச்சத்தில்
> > உனக்கு                சேயாக
> > நான் மாறி           நித்தமும்
> > சேவகம்               புரிந்திடவா
>
> > என் இதயங்கவர்ந்த    கள்ளி
> > என் வேண்டுகோளை அள்ளி
> > என்ன வேண்டுமென  சொல்லி
> > என் கடன் தீர்ப்பாயடி  துள்ளி
>
> > என்றும் அன்புடன்
> > சா.கி.நடராஜன்.
> >http://tamizhswasam.blogspot.com/*- Hide quoted text -
>
> - Show quoted text -

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment