புகைப்படக் கலை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சில படங்கள் ஈர்க்கும், சில படங்கள் வியக்கவைக்கும், சில படங்கள் ஆஹா சொல்ல வைக்கும். எனக்கும் புகைப்படக் கலைக்கும் இடையே நிரப்ப முடியா பள்ளம் இருக்கிறது. எனவே நீங்களே சொல்லுங்கள் இந்த படங்களைப் பற்றி. fish-eye lense பயன்படுத்தி யாரோ ஒரு புண்ணியவாளன் எடுத்ததா என்னோட மின்னஞ்சலுக்குள் முகம் காட்டியவை தான் இவை. எல்லா பெருமையும் அவனுக்கே உரித்தாகுக !
karunamoorthi.p
9942549084
-- KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in
No comments:
Post a Comment