Friday, February 19, 2010

Re: ♥ : முஸ்லிம்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடுவதில்லை?

தயவு செய்து நண்பர்கள் இந்த மின் அஞ்சலுக்கு பின்னுட்டம் விடுவதை தவிர்க்கவும். காதலை பற்றிய கருத்துகளை பேசலாமே?

2010/2/19 sri gowtham <srigowtham.ayya@gmail.com>
ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாரிகொல்வதில் தவறில்லை
மார்க்கம் போதிக்கும் மதமும்
மதம் போதிக்கும் சாதியும்
சாதி சார்த்த அரசியலும் மனிதர்களை மதிப்பதில்லை....! மனிதனை நினை ....!! 
 
2010/2/18 kalam kader <kalamkader2@gmail.com>

யாரும் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தால் தான் வம்பு;


யாம் பெற்ற (மார்க்கக் கல்வி) இன்பம் பிறர்க்கும் தருவதே அன்பு!
"நீங்கள் நளினமான முறையில் விவாதம் புரியலாம்" என்பது இறை போதனை;
நாங்கள் கற்ற கல்வியறிவை இவ்விழையூடே தருவது எமது சாதனை!!!
எங்களிடம் உள்ளதை நாங்கள் தருகின்றோம்;
உங்களிடம் உள்ளதை நீங்கள் தாருங்கள்
கசப்பாக இருப்பினும், உண்மையை உரைப்பதில் ஏன் தயங்க வேண்டும்?


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்)

2010/2/18 aadam basha <aadamloves@gmail.com>
தயவு செய்து இனிமேல் இதை பற்றி விமர்சிக்க வேண்டாம்...

2010/2/15 R.ராஜேஷ் <rajeshr1986@gmail.com>

தவறு அல்ல முஹம்மத். எனக்கும் இந்த சந்தேகம் அதிக நாளாகவே இருந்தது. இன்று அது தீர்ந்தது.  நன்றி முஹம்மத்.

2010/2/15 rajan s <rajan.7605@gmail.com>

நன்றி சகோதரரே.

2010/2/15 Mohamed Aslam <indiaaslam123@gmail.com>
தவறாக பதித்து விட்டேன மன்னிக்கவும் திரு.ராஜன் அவர்களே!



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--



--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.




--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment