Thursday, February 11, 2010

Re: ♥ : கவிதைகள்

பரவாஇல்லை ராஜன் சுட்டாவது தரீங்களே அதுக்கு தான் சொன்னேன்.......

கதிர்

2010/2/11 rajan s <rajan.7605@gmail.com>
நன்றி கதிர் ஆனால் என் சொந்த படைப்பு அல்ல.  சுட்டது

2010/2/11 Kathir <ktrn01d@gmail.com>

ராஜன் ரொம்ப நல்லா இருக்கு.......... வாழ்த்துக்கள்

கதிர்

2010/2/11 rajan s <rajan.7605@gmail.com>


பெண் சூரியன்  


உன்னை
பெண் சூரியன் என்று
என்றோ வர்ணித்தேன்..!

உன் மெல்லின‌ புன்ன‌கை க‌திர்க‌ளால்
என் உல‌க‌த்தில் துயில் எழ செய்தாய்..!

உன் பார்வை ஒளிக்க‌திர்க‌ளை கொண்டு
என் உயிர் வாழ ஒளிச்சேர்க்கை செய்தாய்..!

உன் நினைவு வ‌ட்ட‌ பாதைக்குள்ளே
என் உயிர் கோள்க‌ளை சுற்றிவ‌ர‌ செய்தாய்..!

உன் சிரிப்பொலி க‌திரினால்
என்னை இர‌வில் விழிக்க‌ செய்தாய்..!

உன் உக்ஷ்ண ப‌ரிமாற்றித்திற்கு ஏற்ப‌
என் இய‌ற்கை உல‌கை மாற்றினாய்..!

இறுதியில் தெரிந்த‌து.

சுடும் உன் பிரிவு க‌திரினை கொண்டு
சுட்டெரித்தாய்...

என் இதய‌த்தை..!






எதிர்பார்ப்பு


சூரியன் பகலை எதிர்பார்கிறது
நிலவு இரவை எதிர்பார்கிறது
மேகம் காற்றை எதிர்பார்கிறது
பூமி மழையை எதிர்பார்கிறது
சிப்பி முத்தை எதிர்பார்கிறது
கறை அழையை எதிர்பார்கிறது
இப்படி இயற்கையே
ஒன்றை ஒன்று
எதிர்பார்கும் போது
நான் உன்னிடம்
காதலை எதிர்பார்ப்பதில்
மட்டும் என்ன குற்றம்


--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment