Friday, February 5, 2010

Re: ♥ : ஷேர் மார்க்கெட் ஒரு சின்ன கதையிலே RAJANM86

Innum ethanai kadhaigal sonnalum nam atkal ushar aga mattargal...

Abusali

On Feb 5, 2:20 pm, renga rajan <rengar...@gmail.com> wrote:
> nice pa
>
> On 2/4/10, m rajan <kmura...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > ஷேர் மார்க்கெட் ஒரு சின்ன கதையிலே<http://www.chennaiblogs.co.cc/2009/03/blog-post_3055.html>
>
> > ஷேர் மார்க்கெட் ஒரு சின்ன கதையிலே
>
> > ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாலு அந்த ஊருல
> > இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு. அதாவது அவர் குரங்கு
> > வியாபாரம் பன்றதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டே குரங்கு பிடுச்சு
> > குடுக்க்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வோவுறு குரங்குக்கும் அவர் 10 ரூபாய்
> > குடுக்கற தாகவும் சொன்னாரு..
>
> > இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்சா அளவுக்கு காட்டுல போய் குரங்கு
> > புடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கி கிட்டாங்க. கிட்ட தட்ட ஒரு
> > வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சி போச்சு..
> > இப்ப அந்த வியாபாரி, ஒவ்வோவுறு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு...
> > உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்சா அளவு
> > குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்கலாம்.
>
> > இப்படியே ஒரு ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒரு குரங்கு இல்ல.. காட்டுலேயும் ஒரு
> > குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ
> > அந்த வியாபாரி சொன்னாராம்.. நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும்
> > நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி
> > 50 ரூபாய் குடுக்கறேன்னு... நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம்
> > பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.
>
> > மக்களுக்கு எல்லாம் அப்படியே tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும்
> > ஒரு குரங்கு கூட இல்ல... காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து இந்த
> > வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே... என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு
> > இருந்தாங்களாம்..
> > அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A. வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்..
> > இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச
> > குரங்கு எல்லாம் பாத்திரமா என்கிட்டே இருக்கு.. என் முதலாளி வரர்த்துக்குள்ள
> > இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்த வுடனே இதை
> > எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடுங்கன்னு சொன்னாராம்..
>
> > திருப்பியும்... ஊர் மக்கள் எல்லாம் அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35
> > ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும்
> > அந்த முதலாளி வந்த வுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்னு எண்ணத்தோட...
>
> > இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் escape... ஊரு
> > புள்ள இப்போ குரங்கா தான் இருக்கு...
>
> >  51 PM <http://www.chennaiblogs.co.cc/2009/03/blog-post_3055.html>BY YOURS
> >                    RAJAN M86
>
> > --
> > KADHAL
> > kadhal@googlegroups.com
> >http://groups.google.com/group/kadhal
> >http://tamil2friends.com
>
> --
> P.Rengarajan- Hide quoted text -
>
> - Show quoted text -

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment