என் கையில் நீ பிள்ளையென
அமைதிகொள்கிறேன்,
அன்பு நெஞ்சை தாலாட்டி தாலாட்டி
என்னை மறக்கிறேன்,
கண்கள் தன் இமைகள் கூட
காக்க மறக்கலாம்,
தாயின் பிள்ளை பாசம் கூட
ஆதாயம் தேடலாம்,
ஆனால் தேவதையே உன் அன்பாலே
அகிலம் வெல்லலாம்,
கன்று கூட பசுவை முட்டி,
மோதி பார்க்கலாம்,
கண்ணீர் கூட கண்ணை இழுத்து
அலை எடுத்து முல்கடிக்கலாம்,
ஆனால் தேவதையே உன் அழகாலே
சுவர்க்கம் படைக்கலாம்.........
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment