என் அப்பப்பாவின் பாசம்,
என்றும் அன்புடன்
என் அம்மம்மாவின் ஆதரவு,
என்றும் அன்புள்ள பெற்றோர்
என் உறவுக்காரரின் உறவு
இன்றும் தேனாக இனிக்கிறது
இந்தப் புலத்து வாழ்வில்.
பாந்தமான தென்றல் காற்றோடு
அந்த மாமர ஊஞ்சல்,
அழகிய எனது கிராமம்,
ஆலயத்தோர மணல் மேடு,
சுழன்றோடும் ஓடை நீர்,
நலமாக என்றும் அன்புடன்
பலமான தென்பு தருகிறது.
நிலவு விரிக்கிறது மனதில்.
BY YOURS RAJAN
-- KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment