Tuesday, February 9, 2010

♥ : காதற் கனியைப் பெற்றவர் யார்? - வள்ளுவன் கூற்று

1தான்விரும்பும் காதலர் தன்னை விரும்பும் பேறுபெற்றவர் காதலின் விதையற்ற
கனியைப் பெற்றவர் ஆவார்.

2 காதலர் செலுத்துகின்ற அன்பு எதைப் போன்றது?
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும்
அளி.      1192

தன்னை விரும்புபவர்க்கு காதலர் செலுத்துமன்பு உயிர் வாழ்கின்றவர்க்கு
மேகம் மழைபொழிந்து காப்பது போன்றதாகும். Meet your lover go to
http://123maza.com/50/kavi46/ (free to sing up)

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment