காதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்…
அமைதியாக இருக்கும் உனக்குள் ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன் குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள் காதலின் வலி நானும் அறிவேன்!
இரத்தம் சிந்தா போர் இல்லை பிறந்து அழாத குழந்தை இல்லை விரல் சுடாத தீயும் இல்லை கண்ணீர் இல்லா காதலும் இல்லை தோல்வி என்பது நிலையும் இல்லை!
|
No comments:
Post a Comment