Sunday, February 7, 2010

♥ : நிஜமாத்தான்


என்னவளே -தில்லா {கோவை}
 
கத்தி முனையை விட 
பேனா முனை கூர்மையானதாம் ,
பொய்யாய் போனதிங்கு,
 
என்னவளின் 
எனக்கான கடிதங்களை விட
அவளப்பன் காட்டும்
அரிவாளை பார்க்க 
கொஞ்சம் பயமாய்தான் இருக்கு. --
அன்புடன்
தில்லா{கோவை}
௦௯௮௬௫௩௨௬௫௧௩.

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment