என்னவளே -தில்லா {கோவை}
கத்தி முனையை விட
பேனா முனை கூர்மையானதாம் ,
பொய்யாய் போனதிங்கு,
என்னவளின்
எனக்கான கடிதங்களை விட
அவளப்பன் காட்டும்
அரிவாளை பார்க்க
கொஞ்சம் பயமாய்தான் இருக்கு. --
அன்புடன்
தில்லா{கோவை}
௦௯௮௬௫௩௨௬௫௧௩.
-- KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment