நிலவில் பாட்டி தெருவில்
பூச்சாண்டி எதிர் வீட்டு
மாமா என பயம்
காட்டி ஒரு பிடி
சோற்றை ஒரு மணிநேரம்
ஊட்டி உறங்க வைத்தவள்
உறங்கிப் போனாள் உண்ண
மறந்து
தந்தை
மிட்டாய் கேட்டு அழுத
பிள்ளையை அதட்டி அடித்து
அடக்கி விட்டு அலுவலகம்
சென்றவர் திரும்பி வந்தார்
மிட்டாயோடு
மிட்டாய் கேட்டு அழுத
பிள்ளையை அதட்டி அடித்து
அடக்கி விட்டு அலுவலகம்
சென்றவர் திரும்பி வந்தார்
மிட்டாயோடு
YOURS RAJAN
-- KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment